அந்தக் கலயம், அந்தப் பறவை, அந்த மலர்

தமிழ் நவீனக் கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் அவற்றைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. ஒரு காரணம் நவீன கவிதையைப் பற்றி எனக்கு அசலாக எதுவும் சொல்ல இருக்கிறதா என்ற ஐயம். தமிழ் நவீனக் கவிதையின் மரபை வாசிப்பு வழியாக ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் ஒரு புதிய கவிதையை வாசிக்கும்போது அதை மரபில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க முடிவதில்லை என்னால். அல்லது அதை இரண்டாம் கட்டமாக, வலிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு கவிதை வாசிப்பு என்பது எப்போதும் மிகவும் personal-ஆன … Read more

பெண்ணெழுத்தாளர்களும் இயல்புத்தன்மையும்

நீலியில் வெளியான பத்மா விஸ்வநாதனுடனான நேர்காணலைப் பற்றிக் கடிதம் எழுதி அனுப்பிய பிறகு அதில் பத்மாவின் வெளிப்பாட்டில் இருந்த இயல்புதன்மை பற்றிச் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நினைப்போடு வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கை மீண்டும் சென்று பார்த்தேன். அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் … Read more

பத்மா விஸ்வநாதன் உரையாடல் – வாசகர் கடிதம்

நீலி மின்னிதமிழ் வெளியான எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனுடனான உரையாடலுக்கு எழுதப்பட்ட வாசகர் கடிதம். பத்மா விஸ்வநாதனுடன் ஓர் உரையாடல் — நீலி மின்னிதழ் அன்புள்ள ரம்யா, அருமையான நேர்காணல். வாழும் தமிழ் விழாவின் இரண்டு நாள் நிகழ்வுக்குள் இந்த நேர்காணலை நிகழ்த்தியது சிறப்பு. பத்மா விஸ்வநாதனின் பதில்கள் வழியாக கிடைக்கும் அவருடைய எழுத்து வாழ்க்கைப் பற்றியான சித்திரத்தில் இரண்டு அம்சங்கள் எனக்கு முன் நிற்கின்றன. ஒன்று, அவர் தன்னுடைய கலைக்களத்தைக் கண்டடைந்த விதம். எழுத்தாளராகவே அவர் வாழும் … Read more

காதலும் காலமும் — மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை ஆசிரியருக்கு, எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து … Read more

காலச்சதுக்கம் – [2]

காலச்சதுக்கம் – [1] வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன? நியூ யார்க்கில் நடந்த வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன? அபாரமான அந்தக் கற்பனை நிஜத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது என்பது தான். இது வரை உலக அளவில் தமிழ் நவீன இலக்கியத்துக்கென இந்தியாவுக்கு வெளியே விழா நிகழ்வுகள் நடந்ததில்லை. அப்படி ஒன்று சாத்தியமாகும் என்பதே பத்தாண்டுகளுக்கு முன்னால் கூட கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. 2017-ல் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மொழிபெயர்ப்பாளரான … Read more

காலச்சதுக்கம் – [1]

ஏப்ரல் 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை பதினோறு மணிக்கு நியூ ஜெர்சியில் அமைந்த கோர்ட்யார்ட் மேரியட் விடுதியிலிருந்து நியூ யார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பர் பழனி ஜோதி அந்தக் கதையைச் சொன்னார். “பத்தடி உயரம். ஈசியா மடிச்சு சூட்கேஸ்ல போட்டுட்டு வந்திட்டாரு. காம்பிரமைஸே இல்லாம அந்தந்த அரங்குக்கு பின்னால விரிச்சு மாட்டியிருக்கணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. “நியூ யார்க் அகாடமி ஆஃப் மெடிசின்ல நம்ம தொடக்க நிகழ்ச்சி … Read more

Eyes under the Ocean : Literature, Translation and the Moral Imagination

Written as an exercise in clarity ahead of a literary festival celebrating modern Tamil literature and translation in New York City, circa 2026. 1 ‘Ma’am, are you aware we are in the middle of an International Situation?’ he asked. He was wearing a pin-striped shirt: thin, dark-blue stripes on an earth-blue body. Oval, black-rimmed glasses, … Read more

The Daughter of Kumari

Jeyamohan’s The Daughter of Kumari, my English translation of his Tamil novel குமரித்துறைவி / Kumarithuraivi, was published recently. Purchase link: Amazon From 2014 to 2020, over a period of six years, Jeyamohan wrote a modern Tamil epic, a novel series called Venmurasu based on the Mahabharatha. A creative re-narration of the classical epic, Venmurasu draws … Read more

Twin Faces – Ajithan J

(An essay on The Daughter of Kumari, originally published in Tamil, Kurugu, Dec 2025) When gods play with men, then can’t men play with the gods too? Both plays happen all the time. One play reflects the other, like images in a mirror, multiplying endlessly. The gods are creatures of endless, boundless play. They play … Read more

Nature’s first green is gold

The Daughter of Kumari: Translator’s Afterword It is not often that one gets the chance to work on a book that’s creative literature, performance, ritual and a play with the gods, all at once.  Translating this book gave me a certain intuition about translation and creativity: that translation, too, is literary performance, ritual and play, … Read more