Dharma’s dog

On The Young Poet and AI 1 Once I asked the poet Devadevan a question. We were sitting on a shelf of bare rock in Samanar Malai, Kilakuyilkudi, near Madurai; the still, meditative rock-cut of Mahavira on the face above us appeared to breathe. The sky was blue and clear, and the solid rock gleamed … Read more

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – தொகுப்பாக

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு Dharma’s dog நண்பர், மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் மொழியாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றிய கருத்துகளை நீக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம். இந்த விவகாரத்தைக் குறித்து நண்பர், மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எழுதிய மறுப்பும் தன்னளவில் முக்கியமானது. இச்சர்ச்சையைத் தாண்டி, இன்று இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கை பற்றிய பொது விவாதத்திலும் அவருடைய கருத்து முக்கியத்துவம் பெருகிறது. ஜெகதீஷ் குமாருடனான நேர்காணலை வெளியிட்ட மொழிபெயர்ப்பாளர் … Read more

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு

“மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுகிறேன். இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது. ஏ.ஐ என்பது கூகுளைவிட மேலும் தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்புச் சாதனம் என்ற புரிதல் … Read more

The Wine of the Tetrarch

This story by Danish writer ISAK DINESEN is a revision and elaboration of an episode which originally appeared in her debut short story collection, SEVEN GOTHIC TALES.  WHEN, upon the first Wednesday after Easter, the Apostle Simon, called Peter, was walking in the streets of Jerusalem, so absorbed in the thought of the Resurrection that he … Read more

அந்தக் கலயம், அந்தப் பறவை, அந்த மலர்

தமிழ் நவீனக் கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் அவற்றைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. ஒரு காரணம் நவீன கவிதையைப் பற்றி எனக்கு அசலாக எதுவும் சொல்ல இருக்கிறதா என்ற ஐயம். தமிழ் நவீனக் கவிதையின் மரபை வாசிப்பு வழியாக ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் ஒரு புதிய கவிதையை வாசிக்கும்போது அதை மரபில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க முடிவதில்லை என்னால். அல்லது அதை இரண்டாம் கட்டமாக, வலிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு கவிதை வாசிப்பு என்பது எப்போதும் மிகவும் personal-ஆன … Read more

பெண்ணெழுத்தாளர்களும் இயல்புத்தன்மையும்

நீலியில் வெளியான பத்மா விஸ்வநாதனுடனான நேர்காணலைப் பற்றிக் கடிதம் எழுதி அனுப்பிய பிறகு அதில் பத்மாவின் வெளிப்பாட்டில் இருந்த இயல்புதன்மை பற்றிச் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நினைப்போடு வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கை மீண்டும் சென்று பார்த்தேன். அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் … Read more

பத்மா விஸ்வநாதன் உரையாடல் – வாசகர் கடிதம்

நீலி மின்னிதமிழ் வெளியான எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனுடனான உரையாடலுக்கு எழுதப்பட்ட வாசகர் கடிதம். பத்மா விஸ்வநாதனுடன் ஓர் உரையாடல் — நீலி மின்னிதழ் அன்புள்ள ரம்யா, அருமையான நேர்காணல். வாழும் தமிழ் விழாவின் இரண்டு நாள் நிகழ்வுக்குள் இந்த நேர்காணலை நிகழ்த்தியது சிறப்பு. பத்மா விஸ்வநாதனின் பதில்கள் வழியாக கிடைக்கும் அவருடைய எழுத்து வாழ்க்கைப் பற்றியான சித்திரத்தில் இரண்டு அம்சங்கள் எனக்கு முன் நிற்கின்றன. ஒன்று, அவர் தன்னுடைய கலைக்களத்தைக் கண்டடைந்த விதம். எழுத்தாளராகவே அவர் வாழும் … Read more

காதலும் காலமும் — மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை ஆசிரியருக்கு, எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து … Read more

காலச்சதுக்கம் – [2]

காலச்சதுக்கம் – [1] வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன? நியூ யார்க்கில் நடந்த வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன? அபாரமான அந்தக் கற்பனை நிஜத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது என்பது தான். இது வரை உலக அளவில் தமிழ் நவீன இலக்கியத்துக்கென இந்தியாவுக்கு வெளியே விழா நிகழ்வுகள் நடந்ததில்லை. அப்படி ஒன்று சாத்தியமாகும் என்பதே பத்தாண்டுகளுக்கு முன்னால் கூட கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. 2017-ல் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மொழிபெயர்ப்பாளரான … Read more

காலச்சதுக்கம் – [1]

ஏப்ரல் 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை பதினோறு மணிக்கு நியூ ஜெர்சியில் அமைந்த கோர்ட்யார்ட் மேரியட் விடுதியிலிருந்து நியூ யார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பர் பழனி ஜோதி அந்தக் கதையைச் சொன்னார். “பத்தடி உயரம். ஈசியா மடிச்சு சூட்கேஸ்ல போட்டுட்டு வந்திட்டாரு. காம்பிரமைஸே இல்லாம அந்தந்த அரங்குக்கு பின்னால விரிச்சு மாட்டியிருக்கணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. “நியூ யார்க் அகாடமி ஆஃப் மெடிசின்ல நம்ம தொடக்க நிகழ்ச்சி … Read more