About me

சுசித்ரா (பி. 1987)

சொந்த ஊர் மதுரை. அறிவியலில் பட்டமேற்படிப்பு செய்திருக்கிறார். தற்போது ஆய்வுப்பணி நிமித்தமாக சுவிட்ஸர்லாந்தில் பாசல் நகரில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவு எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘ஒளி’, பதாகை/யாவரும் வெளியீடாக 2019-ன் இறுதியில் வெளிவரவுள்ளது. கணவர் – வருண், மகன் – ராகேந்து.

Suchitra is from Madurai, India. She writes fiction in Tamil and English and translates between the two languages. At present, she lives in Basel, Switzerland with her husband Varun and son Rakendu.

suchithewriter@gmail.com