பத்மா விஸ்வநாதன் உரையாடல் – வாசகர் கடிதம்
நீலி மின்னிதமிழ் வெளியான எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனுடனான உரையாடலுக்கு எழுதப்பட்ட வாசகர் கடிதம். பத்மா விஸ்வநாதனுடன் ஓர் உரையாடல் — நீலி மின்னிதழ் அன்புள்ள ரம்யா, அருமையான நேர்காணல். வாழும் தமிழ் விழாவின் இரண்டு நாள் நிகழ்வுக்குள் இந்த நேர்காணலை நிகழ்த்தியது சிறப்பு. பத்மா விஸ்வநாதனின் பதில்கள் வழியாக கிடைக்கும் அவருடைய எழுத்து வாழ்க்கைப் பற்றியான சித்திரத்தில் இரண்டு அம்சங்கள் எனக்கு முன் நிற்கின்றன. ஒன்று, அவர் தன்னுடைய கலைக்களத்தைக் கண்டடைந்த விதம். எழுத்தாளராகவே அவர் வாழும் … Read more
You must be logged in to post a comment.