காதலும் காலமும் — மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை ஆசிரியருக்கு, எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து … Read more

படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம் 2 படைப்பின் இலட்சியம் [குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்] பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் … Read more

படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

[1] அறிமுகம் “நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து … Read more