ஒன்று.

உன் வன்மையும் என் வன்மையும் ஒரே வன்மை. உன் குரூரமும் என் குரூரமும் ஒரே குரூரம். உன் கீழ்மையும் என் கீழ்மையும் ஒரே கீழ்மை. உன் கோழைத்தனமும் என் கோழைத்தனமும் ஒரே கோழைத்தனம். உன் சோர்வும் என் சோர்வும் உன் சோகமும் என் சோகமும் உன் வதையும் என் வேதனையும் நீ வீறிட்டு அழுதாலும் நான் மண்டியிட்டு விசும்பினாலும், உன் மீட்சியும் என் மீட்சியும் ஒரே மீட்சி. உன் முக்தியும் என் முக்தியும் ஒரே முக்தி. உன் … Read more

துழாவுதல்.

தூங்குமூஞ்சி மரத்தின் குருட்டு இலைகள் யாரை தேடுகின்றன? தூங்குமூஞ்சி மரத்தின் பிரியமான விரல்கள் யாரை வருடக்கோருகின்றன? தூங்குமூஞ்சி மரத்தின் தவிக்கும் கைகள் யாரை தழுவப்பார்க்கின்றன? அதன் அமைதியற்ற துடுப்புகள் எந்தக்கடலை கடக்க விழைகின்றன? விசும்பு நிறைந்த வெளியெல்லாம் அதன் விரல் நுனிகளில்! என்று அதற்கு தெரியாதோ? இரவு வெளியில் எல்லாம் புரிந்து அமைதி கண்டு அடங்கி உறங்கும் மரம், பகல் வந்ததும் எல்லாம் மறந்து மறுபடியும் துழாவத் தொடங்குகிறது. (24-6-2016)

ஆருயிர்கெல்லாம்

2015-ஆம் ஆண்டு மார்கழி மாதம் திரு. சஞ்சய் சுப்ரமணியன் அவர்களுக்கு சென்னை சங்கீத வித்வத் சபையின் உயரிய விருதான சங்கீத கலாநிதி வழங்கப்பட்டது. அதை அடுத்து கர்நாடக சங்கீதம் பற்றி அளக்கும் இணையப்பகுதிகளில் சஞ்சய்-சஞ்சய் என்று ஒரு நாமசங்கீர்தனமே நடந்தது. ‘இந்த சீசன் வேர யாருமே பாடல போலருக்கு’ என்று நினைக்கும் அளவுக்கு இணையப்புளகாங்கிதம். நக்கலடித்துக்  கொண்டிருந்தவர்களும் ஒரு கச்சேரிக்கு போய் வந்து சப்லாங்கட்டையை தூக்கிவிட்டனர். ‘பைரவிய கிழிகிழின்னு கிழுச்சுட்டாறு’ என்றெல்லாம் அலசல்கள். (மறுபடியும் ஓட்டவைத்தார்களா? தெரியலை). … Read more

References for the Kuruntokai translation project.

A (growing) list of references and inspirations for this project. Core references: பாடல்கள்: 1. குறுந்தொகை: மூலம் + உரை: http://www.tamilvu.org;http://www.tamilvu.org/library/l1220/html/l1220ind.htm 2. குறுந்தொகை தெளிவுரை – புலியூர் கேசிகன் (பாரி நிலையம், 1965 (மறுபிரசுரம்,2008)) 3. குறுந்தொகை: Wikisourcehttps://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88 Translations; 1. Poems of Love and War, A.K.Ramanujan (Columbia University Press, 1985) 2. The Interior Landscape – Classical Tamil Love Poems, A.K.Ramanujan (NYRB, … Read more

To Goldmund, from Narcissus

  The morning will see you thrown upon the twisting paths With the first light as your only guide And the raging wind for your only friend. The fork lies ahead, friend, and as you know you shall go east and I shall go west.   The earth is your mother, the sky Your father, … Read more

The Songbird

A voice, I heardEchoing through eternity Answering a yearningFilling a voidCreating me, anew Your song threadedIts way through the bustlesOf the ordered chaosMaking up my mundane lifeAnd spoke to my soulSpoke a new voiceUnheard, not relishedHitherto It was a songComposed and sungOnly for meAnd heardOnly by me. Song bird, oh songbird! I sought to possessYou, … Read more

Short story – Just a Dream

The best part was that I knew it was a dream, through and through. The car ride. The mountain. The mounds of sand. I was even able to remember details, strange for a dream. I was able to recall the strong smell of the diesel in the car, the heat shimmering from the sand. I … Read more

தாமரையின் முக்தி.

நான் சேற்றில் மலர்ந்த வெண்தாமரைப்பூ. வெட்கி நாணிக் கோணி சிவந்து தலை குனியும் என் தோழிகளுக்கு நடுவிலே பளபளப்பாக வெண்ணிறத்தில் தோன்றும் நான், ஒரு கரும்புள்ளி. நான் மட்டும் ஏன் இப்படிப் பிறந்தேன்? சிலர் சொல்கிறார்கள், சூரியனுக்கு என் மீது வெறுப்பு என்று. என் பக்கம் அவன் பார்க்கவே மட்டேன் என்கிறானாம். அதான் எனக்கு இந்த நிறக்குறையாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எனக்குத் தான் அவன் மீது வெறுப்பு. அவன் என்ன தான் என்னைப் பார்த்து பல்லைக் காட்டி … Read more

Fiction: The Kurukshetra Premier League

1 Lord Vinayaka, the elephant-headed god, the destroyer of evil, was reclining comfortably on his sofa on Mount Kailash after a heavy afternoon meal. After all, people insisted on treating him every single day with everything from coconuts to kozhukattais. No wonder, he mused, that Dr. Dhanvantri kept telling him to get more exercise on … Read more

Lines on the back of a peepal leaf

It was under the blue sky, yes, the same blue sky that roofs yourself and myself, the blue sky under which we have spent so many happy hours unmindful of its very existence, it was right under the blue sky that I got your message written on the peepal leaf scroll. I was in the … Read more