இறுதி யாத்திரை [சிறுகதை]

சங்கரலிங்கம் தன்னைக் கண்ணாடியில் பார்த்தார். வலதுபுறக் கன்னம் மேலே எழுந்திருந்தது. நாக்கு மெல்ல நகர்ந்து மேலுதட்டுக்கடியில் ஊறி மறுபக்கமாகக் கீழிறங்க நரைத்த முடி முகத்தில் கொத்துக்கொத்தாக எழுந்தெழுந்து அடங்கியது. பெருமூச்சுடன் நாற்காலியில் பின்னால் சாய்ந்துகொண்டு கைகாட்டினார். “ஆரம்பிக்கலாம்” [மேலும் வாசிக்க] நன்றி – அரூ இணைய இதழ்

படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம் 2 படைப்பின் இலட்சியம் [குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்] பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் … Read more

படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

[1] அறிமுகம் “நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து … Read more

Vanangaan [Translation]

A translation of B.Jeyamohan’s Tamil short story Vanangaan (2015). The Tamil story can be read here. My name is Vanangaan. It means ‘he who does not bow’, a stubborn stiffneck. Yes, that’s really my name. If you want my full name, it’s K.Vanangaan Nadar. No, it’s not my clan-god’s name or anything like that. No … Read more

The creation of taste (or) Why I translate – an Indian writer’s translation manifesto

There was a recent back and forth between Tamil writer Ambai and translator N.Kalyan Raman in Scroll. Ambai had written about her perception of certain inadequacies in literary translation from an Indian language like Tamil into English. Her protests were a writer’s, and despite some generalizations that I couldn’t entirely get behind, I could sympathize … Read more

The Riverbed of Butterflies [Translation]

A translation of B.Jeyamohan’s Tamil short story ‘Padugai’. The story can be read in Tamil here. Singi used to say that the riverbed of butterflies could be found on the slopes of Pandrimalai, beyond the Pechipparai dam and the lake. On lonely nights, I can still hear his low-pitched voice and his tone-deaf singing, interrupted … Read more

சம்ஸ்காரம் [சிறுகதை]

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னன் வேதமங்கலமாக அதை ஸ்தாபித்தார் என்று கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இன்று அரசின் பதிவேடுகளில் வராகமங்கலம் என்ற பெயரே கிடையாது. நடுக்காலத்தில் எப்போதோ அந்த ஊருக்கு பாப்பனேரி என்று பெயர் மாற்றப்பட்டது. அக்ரகாரத்து மனிதர்கள் மட்டும் தங்கள் ஊரை விடாப்பிடியாக வராகமங்கலம் … Read more

ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளைப் பற்றி

[1] சமீபத்தில் மறைந்த வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்தேன். ‘Shake the bottle and other stories’ என்ற தலைப்பில் பெங்குயின் வெளியீடாக அருணவா சின்ஹா மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கிண்டில் நூல். 21 கதைகளை கொண்டது. சர்மிளா தாகூரில் முன்னுரையுடன், எழுத்தாளரின் கட்டுரை ஒன்றுடன், இந்த நூல் அழகாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.* ஆஷாபூர்ணாதேவி அவருடைய மூன்றடுக்கு நாவல் தொடர் வழியாகவே அதிகமும் அறியப்பட்டவர். பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா … Read more

வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது

இன்று வாசகசாலை அமைப்பின் சார்பாக கடந்த வருடம் யாவரும்/பதாகை வெளியீடாக வந்த “ஒளி” புத்தகத்திற்கு சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது வழங்கப்படுகிறது. விருதை நேரில் வாங்குவது சாத்தியமாகவில்லை. அதை ஒட்டி ஒரு சிறிய ஏற்புரை மட்டும் அரங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதிக்கொடுத்தேன். ஏற்புரை வணக்கம். வாசகசாலை அமைப்பின் சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை பெறுவதில் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். வாசகரின் உள்ளோத்தோடு உரையாட முடியும் என்பதுதான் எழுத்தாளருக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய ஆற்றல் வெளிப்படுவதும் தர்மம் நிறைவேறுவதும் அவ்வாறுதான். என் … Read more

Some notes on Venmurasu

(Some notes, originally written on Twitter (Jul 16, 2020), here. Republished (Aug 13, 2020), here) Tamil writer Jeyamohan, whom I’ve translated in the past, has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum). The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over … Read more